உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்

தமிழகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை, கம்பால் கடுமையாக தாக்கி மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் நேற்று அதிகாலை (30-05-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெல்லை – வடுகபட்டியை சேர்ந்த ராமசாமி, என்பவருக்கு 27 வயதான மகாலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். ராமசாமியின் தாயான 58 வயதான சீதாராம லட்சுமி என்பவர், நேற்று அதிகாலை அவரது வீட்டில் ரத்த காயங்களோடு உயிரிழந்து கிடந்திருக்கிறார். … Continue reading உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்